சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்


மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருமதி.தெய்வமதன் மேரிதர்சினி மாவட்டநிலை 03
திருமதி.மயூரன் மிதுலா மாவட்டநிலை 07
திருமதி.சத்தியகுமார் திருமகள் மாவட்ட நிலை 09

பிரதேச செயலகத்தில் பல்துறை அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 200 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி சிங்கள கற்க்கைநெறியின் நிறைவு நிகழ்வு இன்றைய தினம் (12.05.2023) பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.





























