பிரதேச செயலகத்தில் பல்துறை அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 200 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி சிங்கள கற்க்கைநெறியின் நிறைவு நிகழ்வு இன்றைய தினம் (12.05.2023) பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.















