தற்போது இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுமையாக தொடர் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரைதுறைபற்று பிரதேச செயலக பிரிவில் மக்களுக்கான நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் சேவை(மீ்ன், முட்டை, பால், மரக்கறி வகை, மிருக உணவுகள் மற்றும் ஏனைய பொருட்கள்) ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதனை பெற்றுக்கொள்ள கீழ் உள்ள தொலைப்பேசி இலக்கங்களை பயன்படுத்துமாறு தயவுடன் அறியத்தருகின்றோம்.
தகவல்
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
கரைதுறைப்பற்று
முல்லைத்தீவு.



























