நீண்டகாலம் தீர்க்கப்படாத மகாவலி L வலயத்தின் அபிவிருத்தி வலயத்திற்குள் காணிகளை இழந்த அல்லது காணி ஆவணங்களை இழந்த மக்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பொதுமக்களின் சுயவிருப்பம் கோரும் படிவத்ததை 14.10.2019ம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் கரைதுறைப்பற்று பிரதேசசெயல காணிக்கிளையில் சமர்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலதிக தகவலுக்கு தொடர்புகொள்ளவேண்டிய அலுவலர் திரு சு.சரவணன் 

தொலைபேசி இல -0772019422

விண்ணப்படிவத்தினை இங்கு Land Administrationல்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News & Events

07
Apr2026
 "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

"சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட...

Scroll To Top